tag:blogger.com,1999:blog-4140442805410130727.post3426658128819925995..comments2023-09-06T13:42:14.364+03:00Comments on பூங்குன்றன்: கவிதைகள்: ஒரு ஸ்வீட்; ஒரு சோகம்;பூங்குன்றன்.வேhttp://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-4140442805410130727.post-56311555617054449412009-12-15T19:00:07.991+03:002009-12-15T19:00:07.991+03:00இரண்டு கவிதைகளின் உணர்வுகளும் ரசிக்க...அதை வேண்ட வ...இரண்டு கவிதைகளின் உணர்வுகளும் ரசிக்க...அதை வேண்ட வைக்கிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-51744800516624098772009-12-15T13:22:41.363+03:002009-12-15T13:22:41.363+03:00@ பேநா மூடி
//அழகா எழுதுறீங்க...//
நீங்களும் கூட...@ பேநா மூடி<br /><br />//அழகா எழுதுறீங்க...//<br /><br />நீங்களும் கூடத்தான் பாஸ் அழகாக எழுதறீங்க..ரொம்ப நன்றி பேநா மூடி!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-74072834964461676572009-12-15T13:21:26.054+03:002009-12-15T13:21:26.054+03:00@ விக்னேஷ்வரி
//ரெண்டும் நல்லாருக்கு.//
அப்படியா...@ விக்னேஷ்வரி<br /><br />//ரெண்டும் நல்லாருக்கு.//<br /><br />அப்படியா..ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து வாங்க,மிக்க நன்றி விக்னேஷ்வரி !!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-67279433585048825282009-12-15T13:19:37.979+03:002009-12-15T13:19:37.979+03:00@ Chitra
//உங்க கவிதைகளை தொடர்ந்து படிக்கிறேன். ந...@ Chitra<br /><br />//உங்க கவிதைகளை தொடர்ந்து படிக்கிறேன். நாள் நாள் ஆக, மெருகேறி கொண்டே வருது. வாழ்த்துக்கள். வோட்டும் போட்டாச்சு.//<br /><br />கவிதைகள் மெருகேற நீங்களும், உங்களை போன்ற அன்பு உள்ளங்களின் ஆதரவும் தான் காரணம் சித்ரா.மிக்க நன்றிபூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-28749754725326956492009-12-15T13:17:56.369+03:002009-12-15T13:17:56.369+03:00@ Sangkavi
////கல்லூரி தேவதையாமே நீ;
கனவு கன்னிய...@ Sangkavi <br /><br />////கல்லூரி தேவதையாமே நீ;<br />கனவு கன்னியாமே நீ;<br />உன் ஒருபார்வை பொருட்டு<br />தவம்கூட கிடக்கிறார்களாமே;//<br />//எதார்த்தமான வரிகள், அழகா இருக்கு.......................//<br /><br />மிக்க நன்றி நண்பா..பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-24963395893904961022009-12-15T11:26:31.387+03:002009-12-15T11:26:31.387+03:00அழகா எழுதுறீங்க...,அழகா எழுதுறீங்க...,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-3975658915907729642009-12-15T11:15:38.080+03:002009-12-15T11:15:38.080+03:00ரெண்டும் நல்லாருக்கு.ரெண்டும் நல்லாருக்கு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-75246335918339324482009-12-15T10:06:39.232+03:002009-12-15T10:06:39.232+03:00உங்க கவிதைகளை தொடர்ந்து படிக்கிறேன். நாள் நாள் ஆக,...உங்க கவிதைகளை தொடர்ந்து படிக்கிறேன். நாள் நாள் ஆக, மெருகேறி கொண்டே வருது. வாழ்த்துக்கள். வோட்டும் போட்டாச்சு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-11729772965496307452009-12-15T09:24:23.070+03:002009-12-15T09:24:23.070+03:00//கல்லூரி தேவதையாமே நீ;
கனவு கன்னியாமே நீ;
உன் ஒரு...//கல்லூரி தேவதையாமே நீ;<br />கனவு கன்னியாமே நீ;<br />உன் ஒருபார்வை பொருட்டு<br />தவம்கூட கிடக்கிறார்களாமே;//<br /><br />எதார்த்தமான வரிகள், அழகா இருக்கு.......................sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-82611081703978507592009-12-15T08:13:49.705+03:002009-12-15T08:13:49.705+03:00@ புலவன் புலிகேசி
//என்றோ பூத்த நம் காதலை
எப்பட...@ புலவன் புலிகேசி <br /><br />//என்றோ பூத்த நம் காதலை<br />எப்படி சொன்னால் நம்புவார்கள்!!!//<br /><br />//சொல்லுங்க நான் நம்புறேன்.. வார்த்தைகளின் கோர்வை மிக அருமை நண்பா//<br /><br />சரி,சொல்றேன் நண்பா..அது வந்து..அவ என் அஞ்சலை நண்பா...அது வந்து..அழுகையா வருது :)<br /><br />நேர்ல கதை கதையா சொல்றேன் தல.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-32514300620530496512009-12-15T08:12:16.256+03:002009-12-15T08:12:16.256+03:00@ பிரியமுடன்...வசந்த்
//ஒற்றை மேகத்தில் ஒளிந்தி...@ பிரியமுடன்...வசந்த் <br /><br />//ஒற்றை மேகத்தில் ஒளிந்திருக்குமோ;//<br /> <br />//வரிகள் பிரயோகம் அருமைப்பா..!//<br /><br />மிக்க நன்றிப்பா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-63513717950431929172009-12-15T08:11:04.750+03:002009-12-15T08:11:04.750+03:00@ தியாவின் பேனா
//நல்லாருக்கு//
வருகைக்கும்,கரு...@ தியாவின் பேனா<br /><br />//நல்லாருக்கு//<br /><br />வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தியா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-90448921352338348242009-12-15T08:10:23.915+03:002009-12-15T08:10:23.915+03:00@ tamiluthayam
//உலகில் பாதி காதலை பயமே கொன்று ...@ tamiluthayam <br /><br />//உலகில் பாதி காதலை பயமே கொன்று போடுகிறது.//<br /><br />உண்மைதான் நண்பா.காதலை சொல்ல பயம்..ஏற்பாளா என்ற பயம்..அடிவாங்க பயம்..இப்படி நிறைய.மிக்க நன்றி தமிழ்.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-45874745879826615112009-12-15T08:08:56.533+03:002009-12-15T08:08:56.533+03:00@ நிலாமதி
//வெட்டிய மின்னல் இடுக்கில் ....
சோகம் ...@ நிலாமதி<br /><br />//வெட்டிய மின்னல் இடுக்கில் ....<br />சோகம் தெரிகிறது.....//<br /><br />ஹ்ம்ம்..சோகமா..இருக்கும்ல்ல.<br />வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நிலா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-51751274528447469772009-12-15T08:07:34.814+03:002009-12-15T08:07:34.814+03:00@ ரிஷபன்
//சோகம் இரண்டாவது பகுதி மனசினூடே கிழித...@ ரிஷபன் <br /><br />//சோகம் இரண்டாவது பகுதி மனசினூடே கிழித்துச் செல்கிறது.. என்ன அருமையாய் வார்த்தைகள்.. முதல் பகுதியை விஞ்சி விட்டது நண்பா//<br /><br />அப்படியா நண்பரே...எனக்கும் இரண்டாவது கவிதை ரொம்ப பிடிக்கும்.அனுபவித்து எழுதினேன்..<br />கருத்துக்கு நன்றி ரிஷபன்.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-1191444025502655732009-12-15T08:06:09.116+03:002009-12-15T08:06:09.116+03:00@ நினைவுகளுடன் -நிகே-
//இரண்டு கவியும் அழகு.குற...@ நினைவுகளுடன் -நிகே- <br /><br />//இரண்டு கவியும் அழகு.குறிப்பாய் சோகம் என்ற தலைப்பில் அமைந்த<br />அந்த கவிதை அற்புதம் பாராட்டுக்கள் //<br /><br />உங்களின் தொடர் வருகையும்,வாழ்த்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது நிகே,மிக்க நன்றிங்க.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-23518586278640781852009-12-15T08:04:55.169+03:002009-12-15T08:04:55.169+03:00@ பலா பட்டறை
///நகைப்புக்கு அளவே இல்லை;//
உள்ளுக...@ பலா பட்டறை<br /><br />///நகைப்புக்கு அளவே இல்லை;//<br /><br />உள்ளுக்குள்தானே நகைத்தீர்கள்?? :)//<br /><br />ஆமாங்க நண்பா.இல்லைன்னா இங்க கல்லால அடிப்பாங்க. <br /><br />//மின்ன'லி'டுக்கில்//.. இதுதான் சரியா??//<br /><br />'மின்னலிடுக்கில்'-நீங்க தான் சரி.நான் என்னோட தவறை திருத்திக்கிறேன் நண்பா.<br /><br />//இரண்டுமே வருடுகிறது.. இதயத்தை...//<br /><br />மிக்க நன்றி.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-23547250237249001772009-12-15T08:02:21.044+03:002009-12-15T08:02:21.044+03:00@ MARIA
//very nice , keep it up.//
என்னனா..ஆங...@ MARIA <br /><br />//very nice , keep it up.//<br /><br />என்னனா..ஆங்கிலத்துல கமன்ட்.. நாளைக்கு ஒரு மாச லீவ்ல இந்தியா போறீங்க..வீட்ல அண்ணி, குழந்தைகளை கேட்டதா சொல்லுங்க. ஹவ் எ கிரேட் வகேஷன்.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-28669569948184481802009-12-15T08:00:20.762+03:002009-12-15T08:00:20.762+03:00@ Priya
//wow...Excellent expression, nice!//
...@ Priya <br /><br />//wow...Excellent expression, nice!//<br /><br />என்னங்க..நான் எல்லாம் வெறும் வார்த்தைகளை எழுதி உணர்வை சொல்ல ஆசைப்பட்டா நீங்க ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் ஆயிரம் கவிதைகளை சொல்லறீங்க.. நீங்க தான் கிரேட்.மிக்க நன்றி ப்ரியா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-38846104451916807122009-12-15T07:58:42.612+03:002009-12-15T07:58:42.612+03:00@ வானம்பாடிகள்
//ரொம்ப அழகா இருக்கு கவிதைகள்.//...@ வானம்பாடிகள் <br /><br />//ரொம்ப அழகா இருக்கு கவிதைகள்.//<br /><br />உங்கள் நல்ல மனசும்,ஆசிர்வாதமும் இருப்பதால் நல்லா போயிட்டு இருக்கு ஸார்.மிக்க நன்றி.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-82491098013118810812009-12-15T07:57:30.450+03:002009-12-15T07:57:30.450+03:00@ நாய்க்குட்டி மனசு
//"திசை தவறிய கிழிந்த கா...@ நாய்க்குட்டி மனசு<br /><br />//"திசை தவறிய கிழிந்த காகிதமாய்<br />சொல்ல பயந்த காதல் "<br />அழகான கற்பனை. மின்னலிடுக்கில் பூங்குன்றனின் கவிதை மிளிர்கிறது.//<br /><br />ரொம்ப அழகா கவனிச்சு புரிந்திருக்கீங்க நண்பா.மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்..பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-5235092875319412162009-12-15T07:56:08.698+03:002009-12-15T07:56:08.698+03:00@ நாஞ்சில் பிரதாப்
//அழுதுட்டு இருந்தேன் அதான் வா...@ நாஞ்சில் பிரதாப்<br /><br />//அழுதுட்டு இருந்தேன் அதான் வார்த்தையே வரல...:-)//<br /><br />அச்சோ..ஸோ ஸ்வீட் பிரதாப்..நான் அன்னிக்கே சொன்னேன்.உங்களுக்கும் என்னை மாதிரியே பச்சை புள்ள மனசு :)<br /><br />//முதல் போட்டோ டாப்பு...கண்களும் கவிபாடுதே...//<br /><br />ஹி..ஹி..கூகிள் ஆண்டவருக்கு நன்றி,நல்ல படம் கொடுத்தற்காக..பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-88977042593665020642009-12-15T07:53:52.640+03:002009-12-15T07:53:52.640+03:00@ சே.குமார்
//நண்பா,
வணக்கம்.
நன்று. தங்களது கவித...@ சே.குமார்<br /><br />//நண்பா,<br />வணக்கம்.<br />நன்று. தங்களது கவிதைகள் மிகவும் அருமை.//<br /><br />நன்றி பாஸ்..எப்படி சார் நீங்க நான்கு வலைப்பூவை அழகா மைன்ட்டன் பண்றீங்க ?பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-49532134452579811552009-12-15T07:52:36.446+03:002009-12-15T07:52:36.446+03:00@ செ.சரவணக்குமார்
//உணர்வுப்பூர்வமான கவிதை நண்ப...@ செ.சரவணக்குமார் <br /><br />//உணர்வுப்பூர்வமான கவிதை நண்பரே.//<br /><br />வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-19032551710123911892009-12-15T07:52:04.282+03:002009-12-15T07:52:04.282+03:00@ Sivaji Sankar
//என்றோ பூத்த நம் காதலை
எப்படி ...@ Sivaji Sankar <br /><br />//என்றோ பூத்த நம் காதலை<br />எப்படி சொன்னால் நம்புவார்கள்// Soஸ்வீட் :)<br /><br />வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.com