tag:blogger.com,1999:blog-4140442805410130727.post8395848088082753620..comments2023-09-06T13:42:14.364+03:00Comments on பூங்குன்றன்: இன்னமும் அங்கேயே அவர்கள்...பூங்குன்றன்.வேhttp://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4140442805410130727.post-43715092996140194792009-12-15T08:57:24.883+03:002009-12-15T08:57:24.883+03:00@ ரிஷபன்
//வரிகளினூடே வலிகள் எப்படி சாத்தியமாயிற்...@ ரிஷபன்<br /><br />//வரிகளினூடே வலிகள் எப்படி சாத்தியமாயிற்று..//<br /><br />சமுகத்தில் தினமும் நடப்பதுதானே.. இந்த பணக்காரன் அப்படியே தான் இருக்கான்,தொழிலாளி அதே தின கூலிக்கு வாழ்க்கையை நடத்தறான். வலிகள் வரும் தானே நண்பா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-72378494404036606292009-12-08T18:22:34.888+03:002009-12-08T18:22:34.888+03:00வரிகளினூடே வலிகள் எப்படி சாத்தியமாயிற்று..வரிகளினூடே வலிகள் எப்படி சாத்தியமாயிற்று..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-14755927281746042372009-12-07T09:26:24.692+03:002009-12-07T09:26:24.692+03:00@ Jawahar
//சுவாரஸ்யமான வரிகள். உங்களுக்கு ஒன்று ...@ Jawahar<br /><br />//சுவாரஸ்யமான வரிகள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மன்மதக் கலையில் சிறந்த பெண்கள் உடலில் வியர்வை மணம் தவிர்க்க முடியாததாம். உனக்கெப்படித் தெரியும் என்று கேட்க ஆசை எழலாம். எனக்குத் தெரியும், ஆனால் சோதித்ததில்லை.//<br /><br />நான் அதை பற்றி யோசிக்கவில்லை ஸார்.ஒரு தொழிலாளியின் மனதை தான் படம்பிடிக்க நினைத்தேன்.<br />உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே !!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-76358547737624437892009-12-07T09:23:46.271+03:002009-12-07T09:23:46.271+03:00@ Chitra
//வாழை பழத்தில் ஊசியாய் நெருடும் உணர்வுட...@ Chitra<br /><br />//வாழை பழத்தில் ஊசியாய் நெருடும் உணர்வுடன் இருக்கும் ஏழை மனதை நன்கு படம் பிடித்து காட்டுகிறது, உங்கள் கவிதை.//<br /><br />உங்கள் தொடர் வருகையும்,கருத்தும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி மேம்!!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-69305880490926327892009-12-07T09:22:43.216+03:002009-12-07T09:22:43.216+03:00@ T.V.Radhakrishnan
//கவிதை ரொம்ப நல்லா இருக்கு//...@ T.V.Radhakrishnan<br /><br />//கவிதை ரொம்ப நல்லா இருக்கு//<br /><br />நன்றி T.V.R !!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-52696707703955213122009-12-07T09:21:54.148+03:002009-12-07T09:21:54.148+03:00@ ஹேமா
//இந்தக் கவிதையின் முத்தாய்ப்பு கடைசிப் பந...@ ஹேமா<br /><br />//இந்தக் கவிதையின் முத்தாய்ப்பு கடைசிப் பந்தி.//<br /><br />முதலில் அந்த கடைசி நாலு வரிகளை எழுதி பதிவிடும்போது நிறையவே யோசித்தேன் தோழி.<br />தப்பாக தோன்றி விடுமோ என்று ! <br /><br />எங்கோ ஒரு மூலையில் உழைத்துக்கொண்டே இருக்கும் ஒரு தொழிலாளியின்<br />மனதை தான் சொல்கிறேன் என்றாலும்,எனக்குள் தயக்கமாக இருந்தது.<br /><br />இப்போது பின்னூட்டங்களை பார்த்து சற்று ஆறுதலாக இருக்கிறது.<br /><br />தவறாக ஏதேனும் எழுதினால் தயவுசெய்து சுட்டிகாட்டவும். மிக்க நன்றி.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-36380334972342194372009-12-07T09:14:15.406+03:002009-12-07T09:14:15.406+03:00@ தியாவின் பேனா
//அருமையா உணர்ச்சியா எழுதியுள்ளீர...@ தியாவின் பேனா<br /><br />//அருமையா உணர்ச்சியா எழுதியுள்ளீர்கள்.ஏழை என்றுமே ஏழையாகத் தான் இருக்கிறான்//<br /><br />உண்மைதான்.மிக்க நன்றி நண்பா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-9439397782982119672009-12-07T09:13:30.403+03:002009-12-07T09:13:30.403+03:00@ Vijay
//அருமையான கவிதைகள் நண்பா...
உணர்ச்சியுடன...@ Vijay<br /><br />//அருமையான கவிதைகள் நண்பா...<br />உணர்ச்சியுடன் உண்மை பேசுகிறது.//<br /><br />மிக்க நன்றி நண்பா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-23918597094593149332009-12-07T09:12:42.900+03:002009-12-07T09:12:42.900+03:00@ D.R.Ashok
//My choice..last para.nice one.//
ம...@ D.R.Ashok<br /><br />//My choice..last para.nice one.//<br /><br />மிக்க நன்றி டாக்டர்!!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-71861386739888152602009-12-07T09:11:49.764+03:002009-12-07T09:11:49.764+03:00@ அன்புடன் மலிக்கா
//விசயங்களை நிறைய சுமந்திருக்க...@ அன்புடன் மலிக்கா<br /><br />//விசயங்களை நிறைய சுமந்திருக்கும் விதை கவிதை..//<br /><br />மிக்க நன்றி தோழி !பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-74327736914842250992009-12-07T09:11:17.701+03:002009-12-07T09:11:17.701+03:00@ அன்புடன் அருணா
//பூங்கொத்து!//
பூங்கொத்துக்க...@ அன்புடன் அருணா<br /><br />//பூங்கொத்து!//<br /><br /><br />பூங்கொத்துக்கு நன்றி தோழி !பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-57501592129910153742009-12-07T09:09:36.598+03:002009-12-07T09:09:36.598+03:00@ கமலேஷ்
//கவிதை நிறைய விஷயங்கள் பேசுகிறது..ரொம்ப...@ கமலேஷ்<br /><br />//கவிதை நிறைய விஷயங்கள் பேசுகிறது..ரொம்ப நல்லா இருக்கு.//<br /><br />நன்றி நண்பா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-26493532508465361012009-12-07T09:08:52.827+03:002009-12-07T09:08:52.827+03:00@ பிரியமுடன்...வசந்த்
//ச்சோ..//
நன்றி வசந்த்@ பிரியமுடன்...வசந்த் <br /><br />//ச்சோ..//<br /><br />நன்றி வசந்த்பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-48415176980617368052009-12-07T09:07:53.694+03:002009-12-07T09:07:53.694+03:00@ MARIA
//எல்லோரும் ஒரு நாள் முதியவர் ஆவர் என்பதை...@ MARIA<br /><br />//எல்லோரும் ஒரு நாள் முதியவர் ஆவர் என்பதை மறக்க வேண்டாம் ,<br /><br />அருமை !!!//<br /><br />நன்றி அண்ணா.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-43515435554970411232009-12-07T08:07:59.095+03:002009-12-07T08:07:59.095+03:00//வேர்வை நாற்றமின்றி இன்றொரு நாள்
புணர்ச்சி செய்ய...//வேர்வை நாற்றமின்றி இன்றொரு நாள் <br />புணர்ச்சி செய்யணும் மல்லிகைப்பூ கடன்வாங்கி.. //<br /><br />சுவாரஸ்யமான வரிகள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மன்மதக் கலையில் சிறந்த பெண்கள் உடலில் வியர்வை மணம் தவிர்க்க முடியாததாம். உனக்கெப்படித் தெரியும் என்று கேட்க ஆசை எழலாம். எனக்குத் தெரியும், ஆனால் சோதித்ததில்லை.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-21646804172723337102009-12-07T06:39:44.046+03:002009-12-07T06:39:44.046+03:00வாழை பழத்தில் ஊசியாய் நெருடும் உணர்வுடன் இருக்கும்...வாழை பழத்தில் ஊசியாய் நெருடும் உணர்வுடன் இருக்கும் ஏழை மனதை நன்கு படம் பிடித்து காட்டுகிறது, உங்கள் கவிதை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-46732852115447250912009-12-07T05:59:55.019+03:002009-12-07T05:59:55.019+03:00கவிதை ரொம்ப நல்லா இருக்குகவிதை ரொம்ப நல்லா இருக்குT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-83001888119736763972009-12-06T23:57:53.917+03:002009-12-06T23:57:53.917+03:00இந்தக் கவிதையின் முத்தாய்ப்பு கடைசிப் பந்தி.இந்தக் கவிதையின் முத்தாய்ப்பு கடைசிப் பந்தி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-87715625487722800982009-12-06T19:32:04.366+03:002009-12-06T19:32:04.366+03:00வசதி படைத்தவர்களுக்கு ஏழையை பற்றிய உணர்வு மனதின் ஒ...வசதி படைத்தவர்களுக்கு ஏழையை பற்றிய உணர்வு மனதின் ஒரு ஓரத்தில் எப்போதும் இருந்தால் கூட போதும் ஏழைமையை எளிதில் ஒழித்து விடலாம். <br />உங்களிடம் இருக்கும் இந்த உணர்வை வரண்டு போக விட்டு விடாதீர்கள்செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-45421042984121145032009-12-06T17:44:27.902+03:002009-12-06T17:44:27.902+03:00அருமையா உணர்ச்சியா எழுதியுள்ளீர்கள்
ஏழை என்றுமே ஏ...அருமையா உணர்ச்சியா எழுதியுள்ளீர்கள் <br />ஏழை என்றுமே ஏழையாகத் தான் இருக்கிறான்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-29662511733374298392009-12-06T16:53:07.986+03:002009-12-06T16:53:07.986+03:00அருமையான கவிதைகள் நண்பா..........
உணர்ச்சியுடன் உண...அருமையான கவிதைகள் நண்பா..........<br />உணர்ச்சியுடன் உண்மை பேசுகிறது...........Unknownhttps://www.blogger.com/profile/00091041788351526707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-77195697619043878772009-12-06T15:12:32.765+03:002009-12-06T15:12:32.765+03:00My choice.. last para.. nice oneMy choice.. last para.. nice oneAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-50621462036466403042009-12-06T13:50:51.271+03:002009-12-06T13:50:51.271+03:00விசயங்களை நிறைய சுமந்திருக்கும் விதை கவிதை..விசயங்களை நிறைய சுமந்திருக்கும் விதை கவிதை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-792903781340558262009-12-06T13:21:17.643+03:002009-12-06T13:21:17.643+03:00பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4140442805410130727.post-43897245392906070232009-12-06T10:35:11.421+03:002009-12-06T10:35:11.421+03:00கவிதை நிறைய விஷயங்கள் பேசுகிறது...
ரொம்ப நல்லா இரு...கவிதை நிறைய விஷயங்கள் பேசுகிறது...<br />ரொம்ப நல்லா இருக்கு..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.com