September 29, 2009


ஞாபகங்கள்
********************

உனக்கான காத்திருப்பின்
வேளையில்
மரம் உதிர்த்த காய்ந்த சருகின்
வலியில் மனம்;
மீண்டும் உனக்கான காத்திருப்பின்
வேளையில்
முன்பு சந்தித்த கணங்கள்
கண்ணில் நிழற்படமாய்.......

1 comments:

Anonymous said...

seems this kavithai is good.