October 8, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 13***

 







 

எஸ்..கம் இன்.

குட் மார்னிங் மேடம்.

யா.குட் மார்னிங் சூர்யா. ப்ளீஸ் டேக் யுவர் சீட்.

இட்ஸ் ஓகே, டெல் மீ மேம்.

அந்த ரீட்டா கார்மெண்ட்ஸ் பேமென்ட் என்னாச்சு?

இன்னிக்கு மதியம் செக்கை வந்து வாங்கிக்க சொல்லிட்டாங்க.நான் நம்ம ரங்காவை அனுப்பி வாங்கிவந்துட சொல்றேன்.

ஓகே.மிஸ்டர்.ப்ரீதம் அவரோட புது கம்பெனிக்காக பேங்க் லோன் கேட்டுருந்தாரே?

அது விஷயமா ****பேங்க் மேனேஜரிடம் பேசிட்டேன்.ரிசல்ட் பாஸிடிவா இருக்கும்னு சொல்லிட்டார்.

குட்.ரெண்டும் இம்பார்டன்ட் டாஸ்க்.சோ ப்ளீஸ் டேக் கேர்.

யா..ஐ வில் டேக் கேர் மேம்.

இன்னிக்கு ஈவினிங் நீங்க ப்ரீ தானே சூர்யா?

எஸ் மேம்.

ஓகே.கரெக்டா ஈவினிங் ஆறு மணிக்கு ரெடியா இருங்க, ஒரு கிளையன்ட் மீட்டிங் விஷயமா நாம 'தி ரெயின் ட்ரீ' ஹோட்டல்க்கு போகணும்.

மேம்.வழக்கமா நீங்க மூர்த்தி சாரை தானே கூட்டிட்டு போவிங்க?இப்ப.....

அவர்கிட்ட கேட்டாச்சு.அவரோட பொண்ணுக்கு வயத்தில கட்டியாம்,சோ ஈவினிங் டாக்டர்கிட்ட போகணும்னு சொல்லிட்டார்.

ஓகே மேம்,ஐ வில் கம் வித் யூ.

தேங்க்ஸ் சூர்யா..நீங்க வேலைய பாருங்க.

ஓகே மேம். ஐ வில்.

1 comments:

Unknown said...

இனிய நண்பரே நலமா...
உங்கள் கதைகள் நன்றாக உள்ளன.ஆனால் தொலைக்காட்சி நாடகங்கள் போல நீண்டு கொண்டே போகுமோ என்று பயமாக உள்ளது. நான் கிழவனாக ஆவதற்குள் சீக்கிரம் முடிக்க பாருங்கள் நண்பரே.